பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலைக்காரி
{நாடகம்)

பேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை

உலகம் என்னவோ ஒன்றுதான். ஆனால் அதில் உலவும் பயங்கரமான பிரிவுகளுக்குக் கணக்கு வழக்கு உண்டா?

உயர்ந்தவன், தாழ்ந்தவன்; இருப்பவன், இல்லாதவன்; மேல் ஜாதி, கீழ் ஜாதி....

அப்பப்பா! இன்னும் எத்தனை எத்தனையோ! அப்படிப்பட்ட அழும்பான பிரிவுகளில் இன்னமும் இங்கே நிலவிவரும் பணத்திமிரையும் ஜாதித் திமிரையும் அகற்றும் நோக்கத்தோடு அமரர் அண்ணாவால் படைக்கப்பட்ட புரட்சி நாடகம் இது.

கத்தியைத் தீட்டும் ஒருவனை புத்தியைத் தீட்டும்படியாக அறிவுறுத்தும் புதுமை!

'சட்டம் ஓர் இருட்டறை; அதிலே வக்கீலின் வாதம் ஓர் விளக்கு' என்னும் வெளிச்சத்தை வழங்கும் இந்த வேலைக்காரி நாடகம் படித்து இன்புறத்தக்கது.

விலை ரூ.4.90
பூம்புகார் வெளியீடு