பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி 166

- ஜைன மதமும் திருக்குறளும்
- சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், தமிழ்ப்பொழில், 35:2
- பத்தினிச் செய்யுளும் கண்ணகியும், தமிழ்ப்பொழில், 35:6
- திருமாவுண்ணி கண்ணகியா? கலைக்கதிர், 9:11
- பஞ்ச சீலம், கலைக்கதிர் - பொங்கல் மலர்
- பாண்டியர் நிறுவிய தமிழ்ச்சங்கம், கலைக்கதிர், 1:1 சனவரி
- சேரலாதன் அளித்த பெருஞ்சோறு, தமிழ்ப்பொழில், 36: 4-5
- சிலப்பதிகாரமும் பங்களரும், கலைக்கதிர், 11:8 ஆகஸ்டு
- உண்மைப்பொருள், கலைக்கதிர், 11:10 அக்டோபர்
- பாமரர் பகர்ச்சி. நண்பன் ஆகஸ்டு: மலர் 7
- நடைவாவி, நண்பன், மலர் :3
- சிற்பக்கலையில் தாமரை, நண்பன், மலர் 5.
- கோழிப்பாம்பு. நண்பன், மலர் 6
- பாமரர் பகர்ச்சி, தண்பன், மலர் 7
- அடிமை வாழ்வு, நண்பன், மலர் 8
1960 - பௌத்த குட்டன், கலைக்கதிர்
- ‘மெய்’ என்னும் சொல் ஆராய்ச்சி, தமிழ்ப்பொழில், 36:4
- ஆல்நீர், ‘கலைக்கதிர்’, செப்டம்பர்.
1961 - மதுரைக் காஞ்சியின் காலம், இரா.பி. சேதுப்பிள்ளை வெள்ளிவிழா மலர்
- எழினி - யவனிகா, Tamil Culture vol.IX
- கொங்கு நாட்டில் பிராஃமி எழுத்துக்கள், செந்தமிழ்ச்செல்வி. சிலம்பு:35
- சிறுபாணன் சென்ற வழி, Tamil Culture vol.IX
- தமிழ் நாட்டில் யவனர், கலைக்கதிர், பிப்ரவரி.
- சைவ வைணவ பௌத்த சமண சிற்பங்கள், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக 1008 ஆவது நூல் வெளியீட்டு விழா மலர்.
- சேரநாட்டு முத்து, தெ.பொ.மீ. மணிவிழா மலர், மார்ச்.
1962 - அவையடக்கம், தென்றல், பொங்கல்மலர்.
- தொல்காப்பிய ஆராய்ச்சிக் காரர்கள். செந்தமிழ்ச்செல்வி, 36:2
- துளுமொழியும் தமிழ் மொழியும், கலைக்கதிர் பொங்கல் மலர்.
1963 - கண்ணன் பிறந்த மாட்சி (கவிதை). (மலையாளக் கவிதையைத்தழுவி எழுதியது. பாரதி. - தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலர்.
- பௌத்த மதமும் திருக்குறளும், செந்தமிழ் 63:5
- சைவ சமய வரலாறு. ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரம் நூற்றாண்டு விழா மலர்.
- ஒல்லாந்து தேசம், Recreation Club, Third Anniversary.
1964 - இந்தியால் தமிழ் கெடுமா?, முரசொலி, பொங்கல் மலர்.
- தமிழ் எழுத்தாளர் சங்க 12 ஆவது மாநாடு - தலைமையுரை, ‘பாரதி’, தமிழ் எழுதாளர் சங்கம், சென்னை .