இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி வேங்கடசாமி 166
- | ஜைன மதமும் திருக்குறளும் | |
- | சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், தமிழ்ப்பொழில், 35:2 | |
- | பத்தினிச் செய்யுளும் கண்ணகியும், தமிழ்ப்பொழில், 35:6 | |
- | திருமாவுண்ணி கண்ணகியா? கலைக்கதிர், 9:11 | |
- | பஞ்ச சீலம், கலைக்கதிர் - பொங்கல் மலர் | |
- | பாண்டியர் நிறுவிய தமிழ்ச்சங்கம், கலைக்கதிர், 1:1 சனவரி | |
- | சேரலாதன் அளித்த பெருஞ்சோறு, தமிழ்ப்பொழில், 36: 4-5 | |
- | சிலப்பதிகாரமும் பங்களரும், கலைக்கதிர், 11:8 ஆகஸ்டு | |
- | உண்மைப்பொருள், கலைக்கதிர், 11:10 அக்டோபர் | |
- | பாமரர் பகர்ச்சி. நண்பன் ஆகஸ்டு: மலர் 7 | |
- | நடைவாவி, நண்பன், மலர் :3 | |
- | சிற்பக்கலையில் தாமரை, நண்பன், மலர் 5. | |
- | கோழிப்பாம்பு. நண்பன், மலர் 6 | |
- | பாமரர் பகர்ச்சி, தண்பன், மலர் 7 | |
- | அடிமை வாழ்வு, நண்பன், மலர் 8 | |
1960 | - | பௌத்த குட்டன், கலைக்கதிர் |
- | ‘மெய்’ என்னும் சொல் ஆராய்ச்சி, தமிழ்ப்பொழில், 36:4 | |
- | ஆல்நீர், ‘கலைக்கதிர்’, செப்டம்பர். | |
1961 | - | மதுரைக் காஞ்சியின் காலம், இரா.பி. சேதுப்பிள்ளை வெள்ளிவிழா மலர் |
- | எழினி - யவனிகா, Tamil Culture vol.IX | |
- | கொங்கு நாட்டில் பிராஃமி எழுத்துக்கள், செந்தமிழ்ச்செல்வி. சிலம்பு:35 | |
- | சிறுபாணன் சென்ற வழி, Tamil Culture vol.IX | |
- | தமிழ் நாட்டில் யவனர், கலைக்கதிர், பிப்ரவரி. | |
- | சைவ வைணவ பௌத்த சமண சிற்பங்கள், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக 1008 ஆவது நூல் வெளியீட்டு விழா மலர். | |
- | சேரநாட்டு முத்து, தெ.பொ.மீ. மணிவிழா மலர், மார்ச். | |
1962 | - | அவையடக்கம், தென்றல், பொங்கல்மலர். |
- | தொல்காப்பிய ஆராய்ச்சிக் காரர்கள். செந்தமிழ்ச்செல்வி, 36:2 | |
- | துளுமொழியும் தமிழ் மொழியும், கலைக்கதிர் பொங்கல் மலர். | |
1963 | - | கண்ணன் பிறந்த மாட்சி (கவிதை). (மலையாளக் கவிதையைத்தழுவி எழுதியது. பாரதி. - தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலர். |
- | பௌத்த மதமும் திருக்குறளும், செந்தமிழ் 63:5 | |
- | சைவ சமய வரலாறு. ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரம் நூற்றாண்டு விழா மலர். | |
- | ஒல்லாந்து தேசம், Recreation Club, Third Anniversary. | |
1964 | - | இந்தியால் தமிழ் கெடுமா?, முரசொலி, பொங்கல் மலர். |
- | தமிழ் எழுத்தாளர் சங்க 12 ஆவது மாநாடு - தலைமையுரை, ‘பாரதி’, தமிழ் எழுதாளர் சங்கம், சென்னை . |