பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

J 0 3

தலைகள் அசைந்தாடின.

தலைவர் இடுப்பைத் துரக்கி, வாசல் வெளியை வெறித்துப் பார்த்தார்.

‘என்னுங்க அம்பலம், அங்கிட்டுக் கடுசாய்ப் பார்க்கிறீங்க?' என்று வினவினுர் தேவர்.

'உங்க மச்சான் ராமையாத் தேவர் ஒழுங்கை யிலே ஒதுங்கி நிற்கிருருங்க. அதான் பார்த்தேன்!” என்ருர் அம்பலம்.

'அப்படிங்களா?’ என்று ஆச்சரியமாகக் கேட்டுவிட்டு, வாசற்பக்கம் திருட்டி செலுத்தினர் தேவர். பிறகு திரும்பினர். நீங்க இத்தனை பேரும் ஒரே தடத்திலே மனசை ஒர்மைப்படுத்திட்டு இப்ப இங்கே ஒண்ணடி மண்ணடியாய்க் கூடியிருக்கை யிலே, ராமையாத் தேவன் மட்டும் ஏன் விலகி நிற் கிருளும்? ஊர்ப் பொதுக்காரியம் சம்பந்தமாய் நீங்க எல்லா ரு ம் வந்திருக்கீங்கண்ணு தான் தோணுது. உங்களுக்குள்ள அக்கறை அவனுக்கும் இருக்க வேணுமா?- அக்கரைச் சீமைக்காரன் ஆன தாலே முறைப்பாட்டுக்காரன் மாதிரி ஒதுங்கிக் கிட்டானே? அவன் வினை அவனைச் சுட்டிருக்கும்! ஊம்...ஊருக்கு நல்லது செய்ய முந்திரிக் கொட்டை யாய் முந்தி விதரணேயோடவும் விருப்போடவும் ஊர் கூடிச் செக்குத் தள்ளி, நன்மையே செஞ்ச் பழக்கப்பட்ட புள்ளி நான். ஆகச்சே, உங்களல்லோ ரையும் மதிச்சும் ஊர்க் காரியத்தை உத்தேசிச்சும், என்ைேட சொந்த விருப்பு வெறுப்பு ரோசம் அது