பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

1 24

நெறிச்சுப்புட்டேன். நீ திரும்பிப் பார்க்காமல் போம்மா. மல்லுக்கட்டிக்கிட்டு உ ன் ேளு ட மல்லுக்கு நிக்கிறதுக்குச் சந்தைப் பேட்டையிலே உண்டன ஆள் பேருங்க காத்திருப்பாங்க!” என்று பாடத்தை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது மாதிரி ஒப்படைத்துவிட்டு, மீண்டும் உள்ளே ஒடலாளுர் சமையல் காசி,

ராக்கம்மாவின் நா வ ற் பழ வதனத்திற்கு வெட்கம் வந்து தொலைத்தது; 'பேத்திக் குட்டியை நையாண்டி பண்ணுட்டி உமக்குப் பொழுது போகாது; ...ம்!' என்று பொய்க் கோபத்துடன் சிரித்து விட்டு நகர்ந்தாள்.

மஞ்சி விரட்டுப் பூரணி பாயாத பரியாந்தம், லாபம் யாருக்கு என்பது தனிப் பிரச்சினை:

ஆதிமூலமும் வீரமணியும் கைகொட்டி நகைத் தனர். - . - -

ஊதா நிற நாட்குறிப்பு ஊதாத பலூனாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.

பேணுவை மூடி வைத்து விட்டு எழுதிய நாட் குறிப்புக்களே மறுமுறையும் படித்துப் பார்த்த வீரமணி, பொங்கிப் பூரித்த சிருங்காரப் பண்புடன் பத்தொன்பதாவது தடவையாக மயிலிறகு அடை யாளம் காட்டிய பக்கத்தைப் புரட்டினன். புரட்டிய அவன் மறு இமைப்பில் கண் சொக்கி, மனம் சொக்கி நிற்கலானன். . . .

ஐலேசா......