பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

1 2 3

இதைப் பார்க்கிறது விவேகமாகாது; நாகரிகமா காது. அப்படிப் பார்த்தால், அது அசிங்கம். இந்தா. வாங்கிக்க,' என்று தன்மையாகக் குறிப்பிட்டு, நாட்குறிப்பைச் சேர வேண்டிய இடத்தில் ஒப் படைத்தார் பெரியவர். இப்பொழுது கைச் சுமை யும் மனச்சுமையும் எங்கே போய்விட்டதாம்?

சோதனையாளரே சோ த னை க் கு ஆளாக நேர்ந்தது. வாழ்க்கைக் கதைக்கு மறைவுக் கவர்ச்சி வேண்டுமே!

வீரமணி நிதானமாகப் புன்னகை கூட்டின்ை. முகவிலாசம் துப்புரவாகவே இருந்தது. ஆரோக்கிய மான மாறுதலை உத்தேசித்து, வானெவியை நாடினன். இசைக் கருவிகளின் தொடக்கமே அவனுக்கு இதமாக இருந்தது.

பாடல் ஒலித்தது. அப்பா எங்கே கிளம்புகிருர்? எட்டிப் பார்த்தான் அவன். போன மச்சான் திரும்பி வந்தாளும் பூமணத். தோடே!-அது மாதிரியாக, தேவர். மீண்டார். 'ஆகாயப் பந்தலிலே பொன்னுாஞ்சல் ஆடுதுன்னு: ரேடியோப் பொட்டி பாடிச்சுது. அதான் லபக் கின்னு ஒடிப் போய் ஆகாசத்தைப் பார்த்தேன். நாம இப்போ இருக்கிற சோதனைக் கட்டத்துக்கு அந்தப் பொன்னூஞ்சல் கிடைச்சா, எம்புட்டோ செளகரியப்படுமேன்னு ஒரு நப்பாசை. மேலே மானத்திலே முழுசான லாவு' தான் சிரிக்குது!'