பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

盟台母

கும்னு சோதிச்சுப் பார்க்காமலா இனி நான் நல்ல துக்கம்துங்கப் போறேன்?" நினைவுகள் சிலிர்த்தன! தேவர் திரும்பவில்லை! வீரமணி திரும்பினன். 'சத்தியச் சோதனை பளிச்சிட்டது.

பின்னகையில் வைராக்கியம் சுடர் விட்டது.

திருப்பினுன் வீரமணி.

"எதிர்பாராத முத்தம்1

உயிரோவியம் அன்னம் புனையா ஓவியமென ஆடி ஓடி வந்தாள்.

சொக்கினன். சொக்குப் பொடி துாவியவள் அன்ன மெனச் சினிக்கின்ருள்!

புரட்டினன். 'விழுமின் எழுமின்!” என்ற மனச்சாட்சியின் கட்டளை ஒலித்தது; எதிரொலித்தது. -

வீரமணி சிவிர்ப்பெய்தின்ை. ‘அப்பா. முதல் அலுவலாய் அம்மான் கடனை நியாயப்படி தீர்த்தாக வேணும். அடுத்த காரிய மாக, அப்பாகிட்டே என்னேட நெஞ்சைக் கிழிச்சுக்

காட்டியாக வேணும்!... அந்தி மயக்கத்தில் வேர்வை மயங்கியிருக்கக்கூடும். .