பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

盈7盛

ராமையாத்தேவன் இப்பவாச்சும் புரிஞ்சிக்கிட வேணுமா?...பாவம், ராமையாத் தேவன் அவனேட அருமைப் பொண்ணு அன்னக்கொடியை இனிமேல் எந்த மூஞ்சியை வச்சுகிட்டுப் பார்க்கப் போருனே? ...ஊம்!' என்று சொல்லிவிட்டு முடிந்திருந்த தலை முடியை அவிழ்த்து மறுபடியும் முடிச்சிட்டு முடிந்து கொண்டார் பெரியவர்.

அப்போது:

ராமையாத் தேவர், தொங்கிய முக விவாசத் திலே தொங்கிய தேள் கொடுக்கு மீசையோடு பேயைக் கண்ட கணக்கிலே ஒடி வந்து நின்ருர். அப் புறம் தான் அவர் மூச்சை வாங்கி வாங்கி வெளி யேற்ற முனைந்தார். அவருடைய பயங்கரமான கழுகுக் கண்கள் அந்தத் திட்டி வாசலை எடை கட்டித் தேடின. மறுகணம், அவருடைய பார்வை யிலே ஒரு நொடிப்பு பளிச்சிட்டது. தன்னுடைய É: - GỒN L-„Gö) i Bilst fi găT வெள்ளை'யைப் பரிதாபமும் அனுதாபமும் சுழிக்க நோக்கி விட்டுப் பிறகு, அவர் ஆதிமூலத்தேவரை ஏறிட்டுப் பார்த்தார். மேலே உயரமுடியாமல் இறங்கிக் கொண்ட பார்வையை இப்போது வீரமணி நின்ற திசைக்குத் திசை திருப்பத் தொடங்கினர் அவர். "வீரமணி, என்னுேட வெள்ளையை நீங்க அநியாயமாய் ஏன் உங்க வீட்டுக் கல்லுக் காவிலே கட்டிப் போட்டிருக் கீங்களாம்?' என்று வக்கண படிக்க ஆரம்பித் தார். ராமையா. * -

வீரமணி தன் தாய்மாமனை ஓர் அலட்சியப் போக்கோடு முறைத்துப் பார்த்து விட்டு, "நாங்க