பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

20 2

யிருந்த ர ைம ய எ வி ன் மனக்கோட்டையை இடித்துப் பொடித்துத் தரை மட்டமாக மட்டம் தட்டி விட்டதில் அவருக்கு ஏற்பட்ட ஆத்திரம் மிக்க ஆறுதல் இவ்வளவு அவ்வளவு அல்ல! வஞ் சனைக்கு வஞ்சனையைப் பதிலுக்குப் பதிலாகப் பாடம் சொல்லிக் கொடுக்க ஒரு வாய்ப்பு கைகூடி வந்திருப்பதிலுங் கூட அவரது ஆறுதல் இரட் டிக்கவே செய்தது. கைக்கு மெய்யாகக் கொடுத்த கடனேக் காட்டிலும் கூடுதலாகத் தொகை காட்டி, பிராமிசரி நோட்டு எழுதி வாங்கி, நோட்டில் கண்ட உபரித் தொகையை உடனடியாகக் கை ரொக்கமாகக் கொடுத்து விடுவதாகக் கூறி, கடைசி வரை ஏமாற்றித் தீர்த்த ராமையா தன்னைச் சந்தி சிரிக்க வைக்க வேளை பார்த்துக் கொண்டிருக்கை யில், அவனே முந்திக் கொண்டு அவனையே முச்சந்தி யில் நிறுத்தி வைக்க ஒரு வாய்ப்பு கைகூடி வந்திருப் பதிலும்தான் அவர் ஆனந்தம் கண்டார். ‘சான்ருேர் பழிக்கும் வினைக்கு உடந்தையாகப் போகிருரா பெரியவர்?...... தம்பி!” என்ருர்.

'இருங்க,' என்ருன் வீரமணி. - "இருக்கிறதுக்கு நேரம்ஏது?...ஆவணி கிட்டணி யிலே நெருங்கிக்கிட்டு இருக்குதில்லே?' என்று ஆனந்தமாகப் புன்னகை செய்தார் அவர்.

தந்தையின் புன்சிரிப்பு வீரமணியின் வயிற்றில் புளியைக் கரைத்தது. ஆவணியைச் சாக்கு வச்சு சதா அப்பா பயமுறுத்திக்கிட்டு இருக்கார். ஆவணி பிறந்திட்டால் மட்டும் சிலட்டுர்க் கங்காணியோட