பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

翠蚤

இருப்பச் சாகசம் பயின்று தோற்றுவித்து ஒர் உபாயம். ஆனால், வீரமணி என்னவோ சிந்தன பண்ணியவாறு நின்றதைக் கண்டதும், அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. பகடைக் காப்களாக்கி வைரச் சிமிக்கிகளே உருட்டி விளையாடி, அதன் மூலம் ராமையாத் தேவரை உருட்டி வீழ்த்தக் கனவு தீட்டிக் கொண்டிருந்தவர் அவர். வைரச் சிமிக்கிகளே என் அனுமதி இல்லாமலே அன்னத் திடம் வீரமணி கொடுத்துவிடுவாளுே, என்னவோ? என்னும் தவிப்பில் அவர் தண்ணிராய் உருகிஞர் பாவம்! ...

வீரமணிக்கு இப்போது ஒரு மாற்றம் தேவைப் பட்டது. "அன்னம்!” என்று அன்பு ஒழுக, பாசம சித்தக் கூப்பிட்டான் அவன், கூப்பிட்டுக் கொண்டே' கூடத்தின் மையப் பகுதியை அண்டி நடந்தான். வானுெவிப் பெட்டியைத் திருகினன். ‘அன்னம், விசேஷம் என்கிட்டேயிருந்துதான் வரவேணும்னு நீ ஆசைப்பட்டால், அந்த விசேஷத்தை தான் சொல்விப்பிடுறேன், சொல்விக் காட்டிப்பிடு றேன்!” என்று கூறி அழகுடன் முறுவல் பூத்தான். அன்னத்தின் சொக்கும் புன்னகை அவனைச். சொக்குப் பொடி துளவிச் சொக்க வைத்தது: ஆகா!... உயிரினும் இனிதாப்ப் பெண்மை, இனிக்கத்தான் செய்கிறது'...பாரதியில் இணைத் தான் அவன் ... -

மறுகணம், வானெலியினின்றும் பாட்டுப் чыз பட்டது. - . . ;