பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

密盛夺

?- விடை கொடுக்க வேண்டியவன் நான் தாளுக்கும்! ஏன் தெரியுமாடா? என்ைேட இந்த

நீதானுக்கும்!” என்று முழக்கம் செய்தார் அவர். கை விரல்களில் படிந்திருந்த ரத்தக் கரையின் சுவடு

களைச் சாட்சியாகக் காட்டிஞர்.

ராமையாத் தேவருக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்து தொலைக்கவே, அவர் தன்னுடைய பவித்திரமான மீசையை வருடி விட்டார். 'நீர் அதகடி பண்ணி எடுத்து வச்சிருக்கிற என்ைேட வைரச் சிமிக்கிகளுக்கு முதலிலே நீர் வகை' சொன்னல், நான் உம்மோட ரத்தத்துக்கு வழி சொல்லுறேன்!” என்ருர்.

ஒகோ! அப்படியா கதையை மடக்குறே நீ?... சரி, உன்னுேட வெள்ளேயை மடக்கிப் போட்டு வச்சிருக்கிற என்னை நீ எந்தச் சட்டத்தைக் கொண்டு மடக்கப் போறியோ; அதே சட்டத்தைக கொண்டு, உன்னுேட வைரச் சிமிக்கிகளை நான் உன் கண்ணுக்கு முன்னலேயே லாந்தி வச்சிருக்கிற சங்க திக்கும் என்னை மடக்கிப் போடுவேன், பார்க்க @打ü4”” என்று வீராப்புடன் மொழிந்தார்

பெரியவர். -

'ஊம்; பார்க்கலாம்!' என்று காட்டமாகத் தெரிவித்தார் சிங்கப்பூர்க்காரர். பிறகு தொண்டை யைக் கனத்துக் கொண்டே, "அருமை மச்சானே! இந்தச் சந்தர்ப்பத்திலே இன்னெரு உண்மையை