பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245

器邻5

  • ஆத்தா கம்மாய்க்குப் போயிட்டு வந்திட் படிா?’ என்று அன்பு மீதுாரக் கேட்டார்.

"ஊம் கொட்டினுள் அன்னம்.

ஆனல், புதிய பணக்காரரோ பழைய தேள் கொட்டின மாதிரி தவித்துப் போய்விட்டார். "ஆத்தா, வந்திட்டியா?” என்று பாசம் சேர, வினவியதற்கு, அவள் வாய் திறந்து, "ஆமாங்க அப்பா!' என்று வாய் நிறையச் சொன் ல்ை என்ன: வாம்? அலுப்பும் சலிப்புமாக ஊம் கொட்டவ: வேண்டும்?--குற்ற மனப்பான்மை அவரை நெருஞ்சி முள்ளாகக் குத்திக் குதறிக் கொண்டிருக்கிறது;பாவம்: ராமையாத் தேவர் பாசத்துக்கு பயப்படு கிறவர்தான? அப்படியென்ருல் கண்ணுக்குத் தெரியாத அந்த வைரச் சிமிக்கிகள் இரண்டும் ஏன் அவ்வாறு கண்ணுக்குத் தெரியாமல் கைகொட்டிச் சிரிக்க வேண்டுமாம்?

ராமையாத் தேவரின் உள்ளம், சந்தையின் சொக்கப்பச்சை க ள வு கொடுத்தாற்போல் துடித்தது. பெற்ற அன்புத் தவமகளின் அருமைப் பாசத்தைக் களவு கொடுத்து விட்டாரா o இன்றைக்கு ஏறிய தங்கத்தின் விலை நாளக்கு இறங்கச் சூடும்-ஆல்ை, அவர் தன் ஒரே புதன், மீது வைத்திருக்கும் அன்புப் பாசத்துக்கு எதையும் சடு கட்ட வாய்க்காதே?- எதையும் ஈடுகட்டவும் இயலாதே?-ஆத்தா, அன்னம்:-உந்திக் கமலம் விம்மலை வெடிக்க, கண்கள் கண்ணிரைப் பொடிக் கின்றன: சிங்கப்பூர்ச் செல்வந்தரின் இதயத்தின்

கா. நி- 18 -