பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

&母&

பில் மெப் விர்த்தான். 'அம் மான் மகளே, அன்னக் கொடி நம்மோட புனிதமான சொந்தங்களின் நேர்மையான தவம் கட்டாயம் பவிக்கும்! நீ ராடி ருக்கு ஏற்ற சீதை, நான் சீதைக்கு ஏற்ற ராமங் என்கிற சத்தியத்தர்மத்தின் உண்மையை நம்ப ஊர் நாடு சாடாவும் கூடிய சீக்கிரம் உணர்ந்துக் கிடத்தான் போகுது: மனச்சாட்சி முறுவல் ஏந்த கனம் ஆனந்தமான அமைதி காத்து விம்மியது:புதிய சிசிப்பொன்று பழைய அலையாக ஆர்ப்பளித் தது. அவன் தலையை வைரம் மின்ன நிமிர்த்தினன், 'அடி பாவி, பவளக்கொடி!... உன் பேர் சந்தி சிரிக் கிறதை மறந்திட்டு அப்படிச் சிரிக்கிறதுக்கு உனக்கு வெட்கமாக இல்லையா? பழிகாரி பவளம்! எனக்கும் என்னுேட அன்னத்துக்கும் நீ ஒருநாளும் விதியாக ஆகவே முடியாது!...ஆமாம்!-திரும்பிஞன் வீர tథ. - - -

பாரதி வானொலியில் பாடிக் கொண்டிருக் கிழுர்!

வீரமணி ரசிகன் ஆகிருன்.

'பத்துப் பன்னிரண்டு - தென்னே மரம்

பக்கத்திலே வேணும் ; - நல்ல முத்துச் சுடர் போலே - நிலாவொணி

முன்பு வர வேணும் ! அங்கு கத்துங் குயிலோசை - சற்றே வந்து

காதிற்படவேணும்; - என் றன் சித்தம் மகிழ்ந்திடவே - தன்ரு யீளத்

தென் ஐல்வர வேனும்