பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணி

வேண்டும்

1. நேசம் மறக்கவில்லை நெஞ்சம்:

உதய சூரியனின் செம்பொற் கதிர்கள் மண்ணப் பொன்னக்கி விளையாடிக் கொண்டிருக் கின்றன; விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக் கின்றன!

அறந்தாங்கி வழியே காரைக்குடி செல்லும் ‘பாண்டியன் போக்குவரத்துக் கழக பஸ் ஆவணத் தாங்கோட்டைச் சந்தைப்பேட்டையில் நின்றது,

வீரமணி கம்பீரமான ஒயிலோடும், நேர்மை யான பெருமையோடும் கீழே இறங்கினன். பிறந்த மண்ணின் எல்லையில் அவன் பாதங்களைப் பதித்த போது, அவனுடைய நெஞ்சில் பாதம் பதித்த புதிய கனவும், பழைய வைராக்கியமும் ஒன்ருேடெரன்று பின்னிப் பிணைந்து நிழலாடிய.விந்தையை அவளுல் நன்கு உணர முடித்தது. ஆடிப் புனலாக ஒடத் தொடங்கிய புதிய ரத்தத்தின் புதிய உணர்வுகள் அவனை ஓர் இமைப் பொழுது மெய்ம் மறக்கச்