பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

§§

அனுப்பிவிட்டு, பின்னே வந்தார் செட்டித் தெரு, நல்ல தம்பிச் செட்டியார். அவர் குரல் மணியடித்த தற்கு மாற்முகக் கேட்கும். ஆனல் அவரை யானை என்று பல்மேல் பல்போட்டு நாக்கில் நரம்பின்றில் சொல்ல முடியுமா? ஒரு சிதம்பர ரகசியம் உண்டு. அவர் குடைவள்ளல். வீட்டை விட்டு வெள் ளோட்டம் புறப்பட்ட குடை விடு சேர்ந்தால் தான் உண்டு! உஸ்.

"யாரு, நானுவா: வாங்க. இப்பத்தான் உங்களைப்பத்தி நெனச்சேன். உங்களுக்கு ஆபுசு துறுங்க!”

  • திருவாளர் தர்மர்-அதாகப்பட்டது, எம தர்மர் ஏமாந்திருந்தால், எனக்கு சர்வ நிச்சயமாய் நூறு வயசுதான். ஆன நடப்பு வயச் அம்பத்தி நாலேதான்!-லேவாதேவிச் செட்டியார் பல்லெல் லாம் தெரியக் காட்டினர். தேவை இல்லை.

"குழந்தை குட்டிங்க சுகம்தானே?”

'அதுக சிவப்பு முக்கோணத்துக்குள்ளே நல்ல சுகம்தாங்க!'.

  • , இல போடச் செல்றேன். கை நனங்க. கவுச்சிகூட புழங்குது," என்ருர் தேவர். நல்லதம்பி யின் பூடகமான குடும்ப நலக் குறிப்பில் எழுந்த ரசனை மாறவில்லைதான்! i . . . வாரப்பதான் சாப்பிட்டு வந்தேன். ஈரல் கறின்கு எங்க ராசாவுக்கும் ராணிக்கும் ர்ொம்ப் ஆசை. உங்க சாப்பாடு ஒடியா போகப் போகுது: