பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவியப் பாவை


துங்குகிற வேங்கையினை இடருகிற குருடனெனத்
    தொலைவார்கள் எமை இகழ்வோர் என்றெதிரும்
மறநாடு
பூங்குழலி பிறநாட்டுப் பகையறுக்க ஒருமகனைப்
    போருக்குப் போவென்று வேலீயும் தாய்நாடு

49