இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9
கலைத்தாராம் தவம்,
கதைக்கிறார் சில
விநோத விசித்திரர்;
மேனகை நீ வர
வேண்டுமன்றல்லவா
தவம் புரிந்தார்
அந்த விசுவாமித்திரர்.
10
எருமை
புல்லைக் கடித்து மென்றது
எருமை முதுகின்
புண்ணைக் கொத்தித் தின்றது
அண்டங் காக்கை.
மீரா ◯ 27