பக்கம்:குக்கூ.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

குயில் மயில் தென்றல்
கொஞ்சம் எதுகை மோனை
கூடவே கள்ளுப் பானை...
அட, அப்புறம் என்ன
ஆஸ்தான கவியே ஆகலாம்.


12


வாசற்படிக்குப்
பொருத்தம் என்றேன்
வழியில் கிடந்த
கல்லை எடுத்து;
'ஐயோ சாமி'
என்றொரு குரல்
வந்தது அடுத்து.

28 ◯ குக்கூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/29&oldid=1233659" இலிருந்து மீள்விக்கப்பட்டது