பக்கம்:குக்கூ.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

பீடு நடை போடுகின்றன
எங்கள் கிராமங்கள்
நகரத்தை நோக்கி
நண்பகல் ஒரு மணிக்குமேல்
பட்டணத்துப் படக்காட்சியை
மனத்தில் தூக்கி.


46


'குடிமகன்' ஒருவன்
கூறினான்
தள்ளாடி நின்று
தாத்தா காந்திதான்
சுதந்திரம் வாங்கித்
தந்தார் என்று.

மீரா 45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/46&oldid=1233073" இலிருந்து மீள்விக்கப்பட்டது