பக்கம்:குக்கூ.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

தோளில் ஏறித்
தொற்றிக் கொண்டா
தோகை கன்னம் தொடுவது?
சூ மந்திரக்காளி.....
நான் அந்தக் கிளியாகக் கடவது!



50

யாரோ வைத்த நெருப்பில்
ஏழைக் குடிசைகள் எரிந்தன;
வளரும் புகையில்
மாளிகை சில தெரிந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/48&oldid=1233075" இலிருந்து மீள்விக்கப்பட்டது