பக்கம்:குக்கூ.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

நாளை பெருநாள்....
அறிந்தோ என்னவோ
தங்களுக்காக
அனுதாப ஊர்வலம்
போகும் ஆடுகள்
முன்னதாக ஒருநாள்.


56

காலம் கலிகாலம்
எல்லாம் நடக்கும் மாறாய்
முள்ளில்லாத ஒரு
ரோஜாப் பூ
முகம் மலரும்
தாமரைப் பொய்கையில் ஜோராய்.

50 குக்கூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/51&oldid=1233079" இலிருந்து மீள்விக்கப்பட்டது