இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
83
கார்காலக் கருக்கிருட்டில்
செடிகள் கொடிகள்
செழித்த காட்டில்
யார் பேனாவிலிருந்து
வெளிவருகின்றன
இத்தனை மின் எழுத்துகள்.
84
மார்கழி பிறந்தது...
காலையில் வாசலில்
நீ போடுவதென்ன கோலமா?
இல்லை இந்த
ஏழை மனத்தை ஏலமா?
64 குக்கூ