இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
146
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
முடிவுரை
அறிவியல் மக்களுக்காகவே. மக்களின் மேம்பாட்டுக்காகவே அறிவியலை எந்தக் காரணத்தை முன்னிட்டும் மக்களுக்கு விரோதமான காரியங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. மேலும் மேலும் அறிவியல் நெறி வழி மனிதகுலம் மேம்பாடு அடைந்து இந்த மண்ணில் விண்ணகம் தலைப்படுமாறு செய்யவேண்டும்.
முனைவர் ஏசுதாசன் அவர்கள் அறக்கட்டளையின் சார்பில் 'மக்களுக்காக அறிவியல்' என்ற சொற்பொழிவாற்றிடக் கிடைத்த வாய்ப்பை இனிதே போற்றி மகிழ் கின்றோம். அறக்கட்டளையினருக்கும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தினருக்கும்