இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
50 | நேச நாயனார் (3) | பங்குனி-உரோகிணி. | (1) திருமடத்து அடியார்கள், திருக்கோயில்களில் பணி செய்யும் அடியார்கள் ஆகியோருக்கு உடை வழங்குதல். |
(2) கைத்தறியாளர்களுக் குரிய நலம் நாடுதல் | |||
51 | புகழ்ச்சோழ நாயனார் | கார்த்திகை-ஆயிலியம் | (1) திருக்கோயில்-திருமடத்துச் சூழலில் இதர பொதுப்பணி மனைகளின் சூழலில் எல்லாரும் சிவசின்னம அணிதற்குரிய வாய்ப்புகளை உருவாக்குதல். |
52 | புகழ்த்துணை நாயனார் | ஆவணி-ஆயிலியம். | 1. (அ) சிவாசாரியர்களையும், ஒதுவார்களையும், மற்ற பணியாளர்களையும் தீக்கை முதலியன செய்துகொள்ளத் தூண்டுதல். (ஆ) தீக்கை செய்வித்தல். |
(2) சிவாகமப் பயிற்சி செய்வித்தல், குறுகியகாலப் பயிற்சி வகுப்புகள் நடத்துதல், சிறப்பாக சிவாசாரியர்களுக்குச் சமய, விசேட, ஆசிரிய தீக்கைகள் செய்வித்தல். | |||
(3) திருக்கோயிலில் மூல மூர்த்தியின் சிவ பூசைக்குரிய திட்டங்கள் ஆய்வு செய்தல்-இயன்றால், சிவ பூசகர்களை அழைத்துச் சிவ பூசை செய்வித்தல். | |||
53 | பூசலார் நாயனார் | ஐப்பசி-அனுடம். | (1) திருக்கோயில் திருமடத்துச் சூழலில் தியானம் செய்வதற்குரிய இடங்கள் அமைத்தல், சூழல் உருவாக்கல் |