பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாயில் ஓடிக் கதவடைப்பான்!
வந்தால் ஓடி வழிமறிப்பான்!
பாயில் படுத்துக் கால்தூக்கிப்
பாட்டி அணைத்துப் படுத்திருப்பான்! 5





குழந்தை இலக்கியம் ♦ 85