பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியின்றேல் தொழில்சிறப்ப தில்லை!-எந்தக்
கவின்கலையும் நாடடைவ தில்லை!
செல்வமிது செல்வமிது தேடே!-என்றும்
செழித்திருக்கும் உனையின்ற நாடே! 10




குழந்தை இலக்கியம் ♦ 109