பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புண்ணுக் கேற்ற மருந்து போலப்
பொருளுக் கேற்ற கொடையைப் போலக்
கண்ணுக் கழகாம் கருணை போலக்
கதைக்கு மூலக் கருவைப் போல- 10



112 ♦ கவிஞர் வாணிதாசன்