பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பையன் மீண்டும் படித்தான்;
பண்பை, அறிவை அடுத்தான்;
கைமேற் பயனைக் கண்டான்;
கண்ணைத் திறந்து கொண்டான்!

11





குழந்தை இலக்கியம் ★ 131