பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வானச் சுடரே! சாய்ந்தாடு!
வடித்த தேனே! சாய்ந்தாடு!
காணக் குயிலே! சாய்ந்தாடு!
காட்டுப் புறாவே! சாய்ந்தாடு!5

பாலும் தருவேன்! சாய்ந்தாடு!.
பழமும் தருவேன்! சாய்ந்தாடு!
மேலும் மேலும் சாய்ந்தாடு!
விலையில் மணியே! சாய்ந்தாடு!6


கவிஞர் வாணிதாசன்