பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கும்பல் கும்பலாய்க் காக்கை பறக்க,
குளத்தில் தாமரை குலுங்கிச் சிரிக்க
வம்பணி மாதர் சோம்பல் முறிக்க,
மாமி முணறிக் கதவைத் திறக்க-

காலை




12 ♦ கவிஞர் வாணிதாசன்