பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிள்ளை இன்பம் ஒன்றே
பெரிதாய் எண்ணும் தொட்டில்!
உள்ளம் நொந்த பிள்ளைக்(கு)
உறக்கம் ஊட்டும் தொட்டில்! 10

பெண்ணின் பெருமை காட்டிப்
பிரியா அன்பை ஊட்டி
மண்ணில் தாய்மை உணர்த்தும்
தொட்டில் வாழ்க தொட்டில்! 11




40 ♦ கவிஞர் வாணிதாசன்