பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூடம் நிறையப் படமிருக்கும்!
பித்தளைக் குத்து விளக்கிருக்கும்!
மாடம் நிறையக் கடையிருந்து
வாங்கிய முல்லைச் சரமிருக்கும்!5


46 ♦ கவிஞர் வாணிதாசன்