பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கன்றைப் போல ஓடி ஆடிக்
கருத்தாய்ப் படிக்க வேண்டும் பாப்பா!
என்றும் இதுவே பெண்ணின் அடிமை
இன்னல் தவிர்க்கும் நல்வழி ஆமே!



58 ♦ கவிஞர் வாணிதாசன்