பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆட்டை மேய்ப்போர் இடையர்-இடை
அறிந்து பாலைக் கறந்துபயன் அடைவார்!
கூட்ட ஆடு மந்தை!-விலை
கூறி ஒட்டி விற்றுவருவார் சந்தை! 4


60 ♦ கவிஞர் வாணிதாசன்