பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தென்றல் ஆடிச் செவ்வாழைச்
செங்கனி கோதும் நல்வாழ்வை
என்றும் எவரும் கொடுப்பாரோ?
தடுப்பார் விடுதலை அளிப்பாரோ?10


குழந்தை இலக்கியம் ♦ 67