பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புறாவின் ஆட்டம் விழிவிருந்து!
புறாவின் பாட்டோ செவிவிருந்து!
புறாவின் நடையோ மனவிருந்து!
புறாவின் அன்போ புலன்விருந்தே ! 10







70 ♦ கவிஞர் வாணிதாசன்