பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இந்த நிலைய ஏன் நீடிக்கவிடவேண்டும்? பக்தியின் பெயரால் பாதகங்கள் நடைபெற அனுமதிப்பாளேன்? அவை நடைபெறும் நாடகமேடைகளாகக் கோயில்கள் விளங்குதவதைவிட, கோயில்களை வேறு உயர்ந்த வட்சியங்களின் ஸ்தலங்களாக மாற்றுவதல்லவா அறிவுடமையாகும். அதற்கு அஸ்திவாரமிடுவதுதான், கோயில்களை மூடுங்கள் என்று சொல்வது.


முதல்ரகமான நாவல்.

அழகான நடை
புதுமையான உவமைகள்
கசப்பான உண்மை
குத்தும் கிண்டல்
கவர்ச்சி... விறுவிறுப்பு
நிறைந்தது

குஞ்சாலாடு

ஆசிரியர்:

நையாண்டி பாரதி

கடவுள்களைக் கதாபாத்திரமாக்கி

கடவுள்களை கிண்டல் செய்யும்

சுவையான கதை

விலை ரூ.140

இது ஒரு

காந்தி நிலைய வெளியீடு