பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

தி அறிந்து உதைகொடுத்தார்கள் என்பது காடோடிக் கதை. பக்த சிகாமணிகளின் வண்டவாளத்தை அம் பலப்படுத்த வந்த அருமையான கதை. பார்க்கப்போனுல் இன்றையத் திருக்கோயில் களிலே செம்பைச் சோதிகளும் சடையைச் சோதி” களும் தான் பெருத்துப்போனுர்கள். சிங்திையில் கள் விரும்பி சி வ சி வ என்றிருக்கும் ருத்திராட்ச பூனக்ள் கொழுக்க வகைசெய்யும் இடங்களாக விளங்குகின்றன கோயில்கள். இக்கோயில் பூனை கள் செய்கின்ற எத்து விளையாடல்கள் அற்புதமா னவை, பயங்கரமானவை. கோயில் ைக.க கள விற்று கிம் வயிற்றுச் சாயிக்கு பூசைபோடுவோரும் அம்பிகையின் கழுத்தை அழகு செய்ய வந்த ககைகளால் தம் காமக்கிதத்தி களே அணிசெய்து அகம் மகிழும் தர்மகர்த்தாக்களும் பூசாரிகளும் உண்டு. கடவுள் பெயருக்கு உள்ள கிலங்களின் பட்டாவை அதே பெயருள்ள தமக்கு உரிமையாக்கி, கடவுளுக்கே காமம் திட்டிய கிர்ம கர்த்தாக்கள் சிலர். அம்பிகைக்கு பக்தர்கள் சாதிக் கிற பூந்துகிலே உரிந்துவிட்டு, கந்தலைப் போர்த்து. புத்தாடையை த ன து மனைவிக்கோ மகளுக்கோ சாத்துகிற புரோகிதர்கள் பலர். மலர் மாலேகளே - ஆசையுடன் ஒளித்துக் கொண்டுபோய் காசிக்குச் குட்டி சதைப் பசியைத் தணித்துக் கொள்கிற பலர் இன்றையக் கோயில் புரோகிதர்கள். தாங்கள் வயிறு வளர்க்க மற்றவர்களே எமாம் றும் புரோகிதர்கள் கடவுளையும் ஏமாற்றத் தயங்கு வதில்லே நைவேத்தியத்திற்கு வரும் அரிசி, காய்கறி, நெய், பால் முதலியவற்றை வீட்டுக்கு அனுப்பிவிட்டு சிலைக்கு வெங்சிேல் முக்கி எடுத்த - ஆவி பறக்கிறதாம்புக்கயிற்றையோ சாவேஸ்டியால் மூடிய செங்