பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

12. என்ன செய்யலாம் கர்ப்பக்கிரகங்களே மூடிவிட்டு, கடவுள் பெய ரால் கிலவும் அறியாமை, அகாசார, அகங்கார, ஆடம்பர அநாவசியங்களுக்கு சமாதி கட்டி விட்டு, என்னென்ன செய்யமுடியும் என்பதை யோசித்துப் பார்த்தால்........ . . கோயில்கள் பெரியபெரிய கட்டிடங்களாக உள் வளன. அவற்றிலே தொழிற்சாலைகளும் பயிற்சிக் கூடங்களும் அமைக்கலாம். தொழி ற் சா லே க ள் வைக்க கோயில் கைகள் கிலம் மூலம் வரும் வருவாய் ஆகியவற்றை பயன் படுத்தலாம். இவ்விதம் ஆலைகளும், கூடங்களும் சமைப்ப தன் மூலம் வேலையற்ற எண்ணற்ருேருக்கு வேலே கொடுக்க முடியும். கோயில் ல ங் க ளே பொதுவாக்கி, பயிரிடு வோருக்கு பகிர்ந்து அளித்துக் கண்காணிப்பு கடத் தலாம். பயிர் செய்யப்படாமல் புறம்போக்குகளாகவும், தரிசுகளாகவும், வெறும் தோட்டங்களாகவும் கிடக் கும் இடங்களில் மண்ணுக்குத் தக்கபடி ஏற்ற பயிர் களே சாகுபடி செய்யலாம். பழமரங்களே அபிவிருத்தி பண்ணலாம். - பொட்டலாகக் கிடக்கின்ற கோயில் பிரகாரங் களே சக்தவனங்களாகவும், காய்கறித்தோட்டங்கனா கவும் மாற்றலாம்.