பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ழரசு ஓங்குக! தமிழினம் வெல்க!' என்று நாவலிககிரறோம்.

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும், உலகத்தை வேருடன் சாய்ப்போம் என்பது சிந்தனையாளர்களின் ஆசை, கனவு, லட்சியம் எல்லாம்!

இந்த ஆசை நிறைவேறுவதற்காக சரியான திடங்கள் வகுக்கப்படவேண்டும். அதற்காக விழிப்புற்ற சமுதாயத்தின் முன்னின்று நாவலிக்கிறோம்:

"ஏறு ஏறு ஏறு நீ எம் கொள்கைக்கே!'

அறிவுக் கதிர் ஒளிசிதறும் புதுயுகக் கருத்துக்களில் ஒன்றுதான் "கோயிலை மூடுங்கள்" என்பது,

ஏன் மூட வேண்டும்? என்னென்ன செய்ய வேண்டும். இவை போன்ற பிரச்னைகளை இச்சிறு நூல் விளக்கும்.

                                                    கோரநாதன்