பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

கொண்டோம். வீணருக்கு அடிபணிந்து அசடர்களாய் வாழவேண்டாம். சிந்தனைப் பொன்னொளியைத் திக்கெட்டும் சேர்ப்போம்.
மனிதகுலக் கறையான்களான குருக்கள்தனமும், மதபீடமும், கோவில்களும் ஒழிக! அவற்றுக்கு அடியங்கள் சாவுமணி!
அறியாமைக்கும் சமாதி கட்டுங்கள். அடிமைதனத்துக்கு குழிதோண்டுங்கள். அறியாமையையும் அடியை மனோபாவத்தையும் வளர்க்கிற ஆலயங்களை இழுத்து மூடுங்கள்!
  கோயில்களை மூடுங்கள்!
  சிறுமைகளைக் கண்டு சீறுகின்ற
          கோரநாதன்
  கொதிப்புற்றுக் கூறுகிறார் 
  கொடு கல்தா!
  யாருக்கு?     எதற்காக?
  புதிய புத்தகம் பதில் சொல்லும் 
        வெளியிடுவோர்
  எரிமலைப் பதிப்பகம்
  துறையூர்     ::     திருச்சி