பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பூரீ சடகோபன் பொன்னடி’ 'வைணவ இலக்கியமாமணி’ 'தமிழ் வாகைச் செம்மல்.’ பேராசிரியர். டாக்டர் ந. சுப்புரெட்டியார் எம்.ஏ., பி.எஸ்.சி., எல்.டி., பிஎச்.டி., டி.லிட், இந்நூலாசிரியர் பற்றி. 89 - அகவையைக் கடந்தவர் பணிகள் : 1. 9 ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் (1941-50) 2. 10 ஆண்டுகள் ஆசிரியப் பயிற்சிக்கல்லூரி - தமிழ்ப் பேராசிரியர் - துறைத்தலைவர் (1950 - 60) 3. திருவேங்கடவன் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் துறைத் தலைவர் ( 1960 - 1980) ஒய்வுக்குப் பின்னர் பணிகள்: 1. 18 திங்கள் தமிழ்க் கலைக் களஞ்சியம் தலைமைப் பதிப்பாசிரியர். 2. 18 திங்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் மதிப்பியல் பேராசிரியர். 3. சென்னைப் பல்கலைக் கழகம் - தமிழ் இலக்கியத்துறை வாழ்நாள் மதிப்பியல் பேராசிரியர். 4. மதிப்பியல் இயக்குநர் - மரபியல் பண்பாடு நிறுவனம் (1995 - 2002) சென்னைப் பல்கலைக் கழகம். பிற பணிகள் : திருப்பதி, மதுரை, பெங்களுர், மைசூர், திருவனந்தபுரம், சென்னைப் பல்கலைக் கழகங்களில் பல்வேறு பணிகள் - பொறுப்புகள். 125 நூல்களுக்கு மேற்பட்ட பல்துறை நூல்களின் ஆசிரியர். பெற்ற பரிசுகள் : 16 நூல்கள் பரிசு பெற்றவை. பெற்ற விருதுகள் : பத்துக்கு மேல் - பல்வேறு நிறுவனங்கள் மூலம்.