பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/7

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

காஞ்சி காமகோடி பீடம் 68 வது பட்டம் ஜெகத்குரு தவத்திரு சந்திரசேகரேந்திர சரசுவதி பரமாசாரிய சுவாமிகள் திருவடிகளில் பக்திப் படையல் பங்கயப் பதத்தால் பூமியைக் குன்றாப் பாவணம் ஆக்குவோர்; தோய்ந்து கங்கையே முதலாம் திர்த்தத்தில் தூய்மை கனிந்திடப் புரிபவர்; நோக்கால் மங்கலப் பொலிவை உயிர்தொறும் நிரப்பும் மாண்பினர்; சந்த்ரசே கரப்பேர்ச் சங்கரா சார்யர் திருவடி மலரில தளிர்ந்தொளி பெறுகஇந் நூலே.