பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219

219

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொற்ரு குைம் சிதைந்தன வரினும் இயைந்தன வரையா அந்நாற் சொற்றிறம் அரில்தய முழுதும் செங்கதிர் வாத்தால் திவாகரன் பயந்த பிங்கல முனிவன் எனத்தன் பெயர்நிறீஇ உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை விருப்புடன் நிலைஇய வீறுசால் சிறப்பின் வாஅன் வகையும் வானவர் வகையும் வானினும் மண்ணினும் வழங்கல் வழாஅ சனமில் ஐயர் இயல்புளி வகையும்

அவனி வகையும் ஆடவர் வகையும் அவர் திறத் தமைந்த அதுபோக வகையும் அவையவத் தடைத்த ஆன இயல்பிற் பண்பிற் செயலிற் பகுதி வகையும் மாப்பெயர் வகையும் மாப்பெயர் வகையும் ஒருசொல் பல்பொருள் ஓங்கிய வகையுமென்று இருளற ஈாைந் தாக்கி மருனற வகுத்தனன் மதியினின் விரைந்தே.” என்னும் பாடல் காணப்படுகிறது. இதன் சுருங்கிய கருத்தாவது :- ஆசிரியர், இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் கால்வகைச் சொற் களையும் விளக்க உரிச்சொல் (நிகண்டு) நூல் இயற்றத் தொடங்கி, திவாகரன் பெற்ற பிங்கல முனிவன் எனத் தம் பெயரைச் சொல்லிக்கொண்டு அப்பெயரையே நூலுக்கும் இட்டு, வான்வகை முதலாக ஒரு சொல் பல் பொருள் வகை ஈருகப் பத்துத் தொகுதிகளைத் தம் அறிவுத் திறமையால் ஐயந்திரிபற அமைத்து விளக்கி 'ய்ள்ளார் - என்பதாகும்.

மேல் கூறப்பட்டுள்ள பிள்ளையார் வணக்கப் பாட லும் சிறப்புப் பாயிரப் பாடலும், ஆசிரியர் பிங்கலரால்

14