245
245
(1) பொன்னுநன் மணியும் முத்தும்
புனைந்த முக்குடை நிழற்ற
மின்னுபூம் பிண்டி நீழல்
வீற்றிருந் தவனே வாழ்த்தி
மன்னிய நிகண்டு சூடா
மணியென ஒன்று சொல்வன்
இந்நிலந் தன்னின் மிக்கோர்
யாவரும் இனிது கேண்மின்.”
(2) பூமலி அசோகின் நீழல்
பொலிந்தஎம் அடிகள் முன்குள் ஏமமா முதனூல் சொல்லக்
கணதரர் இயன்ற பாவால் தாமொரு வழிநூல் சொல்லச்
சார்புருால் பிறருஞ் சொல்லத் தோமிலா மூன்று நூலும்
துவமென உதித்த வன்றே.” (8) அங்கது போய பின்றை
அலகில் நூல் பிறந்த மற்றும் செங்கதிர் வரத்தில் தோன்றும்
திவாகரர் சிறப்பின் மிக்க பிங்கலர் உரைநூற் பாவில்
பேணினர் செய்தார் சேர இங்கிவை யிரண்டுங் கற்க
எளிதல என்று சூழ்ந்து ” (4) சொல்லொடு பொருள் உணர்ந்தோன்
சோதிட நீதி வல்லோன் நல்லறி வாளன் எங்கள்
நறுங்குன்றை ஞான மூர்த்தி பல்லுயிர்க் கொருதா யாகும்
பசமன்மா முனிவன் மெய்ந்நூல் வல்லுநர் வல்லார்க் கெல்லாம்
வரையறத் தசையில் வந்து ”