பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

291

291

ழெனருல் சேங்சிமோ துரையவர்கள் துரைத்தனத்தில்

ஒற்தொனத்தே ராகிய த ல் மா ஸ் துரையவர்கள் அனுமதியில்

-سسا- OOO--------------

புதுவை மாநகரம் பிராஞ்சு......... கல்விச் சங்கத்து விசாரணைக் கருத்த ராகிய அண்ணுசாமி யையர் - கிருஷ்ணசாமி பிள்ளை இவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் அச்சங்கத்தை நாடத்துக் தலைவராகிய லே பெல்த்தியே துரையவர்கள் கட்டளைப்படி தமிழைக் கற்க விரும்புஞ் சிறுவர் முதல் யாவரும் அத் தமிழ் மொழிப் பொருளைத் தெளிவா யுணரக் காங்கேய விற்பனன் பத்துத் தொகுதியாக வகுத்துச் சொல்லிய வரிச்சொனிகண்டானது உச்சரிப்பானுங் கையெழுத் தானும் எழுத்தசை சீரடி தொடை சொற்பொருள் பிறழ்ந்தனவற்றை வழுவற வாராய்ந்து சுத்த பாட மாக்கி யதனையக் தீரச் செய்த நூதன வுரையுட னுலகி னிலை பெறும்படி

சிற்றம்பல பொத்தியாயரால் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. சமஸ்க்கிரத திராவிட வல்லவ ராகிய கொம்மித்தே பிரசிதாம் இராமசாமி சாஸ்த்திரியாராலும் மழவை மகாலிங்க கவிராச ரா லுங், கும்பினித் தமிழச்சுக் கூடத்திலிருக்கும் முத்துக் குமரப்ப வுடாத்தியாய ராலும் பரிசோதிக்கப்பட்டது.

— COQ----