பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

294

இப்பாடற் செய்தி குறி த் து ச் சிறி து நோக்குவாம் :

1840-ஆம் ஆண்டு புதுவையில் மர்க்கிதே சேங்சிமோ என்பவர் கவர்னராய் (குவர்னேர்)இருந்தார்; தல்மாசு என்பவர் ஒற்தொனத்தேர் (ordonnateur = Arranger) பதவி வகித்தார். லே பெல்த்தியே என்பவர் -¿Gö©ì¿¿Iso p3, 5%vol.7 Tiii(Director of Public Instruction) இருந்தார். அண்ணுசாமி ஐயர், கிருஷ்ணசாமி பிள்ளை ஆகியவர்கள் கல்வித்துறையில் கண்காணிப்பு அலுவலாளர்களாய் இருந்தனர். சிற் றம் பல ம் என்பவர் ஆசிரியராயிருந்தார். துத்தென் என்னும் வெள்ளைத்துரை அரசினர் அச்சகத் த ல வ ரா யிருந்தார். உரிச்சொல் நிகண்டு அரசினர் பள்ளிக் கூடங்களில் பாடமாக வைக்கப்பட் டிருந்தது.

இங்கிலையில், உரிச்சொல் நிகண்டுக்கு உரை எழுதும்படி அண்ணுசாமி ஐயரும் கிருஷ்ணசாமி பிள்ளையும் கேட்டுக்கொள்ள, லே பெல்த்தியே துரை கட்டளையிட, ஆசிரியர் சிற்றம்பலம் உரை எழுதினர் ; அவ்வுரை, தல்மாசு துரையின் ஒப்புதலுடன் அரசினர் அச்சகத்தில் துத்தென் துரையால் அச்சிடப்பெற்றது.

இதிலிருந்து காம் அறிவதாவது :- கம் காட் டிற்கு வெள்ளையர் வந்த பின்னும் - ஏன் - நூருண்டு களுக்கு முன்புங்கூட, வெள்ளையர் மேற்பார்வையில் கடந்த பள்ளிகளில் நிகண்டு பாடமாயிருந்திருக்கிறது; நாளடைவில் கைவிடப்பட்டது.

பாடலும் உரையும்

இனி, உரிச்சொல் நிகண்டுப் பாடலின் மாதிரிக் காகவும், சிற்றம்பல ஆசிரியரது உரையின் மாதிரிக்