பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

(2)

(3)

(4)

(5)

324

பாயிரம்

“பொன்ைெளிர் கமலப் புத்தேள் நறுந்துழாய்ப்

பெருமான் போற்றும்

கன்னியம் புரிசைத்தில்லை நாதன்ருள்

கருத்திற் சேர்த்திப்

பன்னரும் பொருள் விளக்கத் தீபிகை

பகர்வேன் பாரில்

செந்நெறி யுளத்தோர் யாரும் செவிமடுத்

தினிது கேண்மின்.'

'குளிர்மணி வடநீ ழற்கீழ்க்

குலவுமெம் அடிகள் தொன்னுள் எளிதிலா முதனூல் செப்ப

இலக்கண ரியையுந் தூக்காற் றெளியொரு வழிநூல் செப்பச்

சிலர்சார்பு நூலும் போற்றத் தளிர்பெற இந்நூல் மூன்றும்

சகந்தனிற் றிகழ்ந்த தன்றே.”

" ஆங்கது நிற்கப் பின்னும்

அலகில்நூல் உதித்த வாற்றிற் ருங்கொரு சொற்பொருட்பல்

விதத்தொகை தானென் றுக்கொன் ருேங்கி மிக்குங் குறைந்தும்

ஒத்திடா திருக்கை தன்னல் பாங்குயர் சின்னூற் சேரும்

பொருள்கூட்டும் பண்பை யெண்ணி ;”

இலக்கண முழுது ணர்ந்தோன்

இறையிருஞ் சிவாக மத்தின் துலைக்கடல் முற்றுங் கண்டோன்

தொல்லையாந் தில்லை மூதூர்