பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

344

ஆசிரியர், மொத்தப் பாக்கள் எண்ணுறு என்று

கூறவுக் தவறவில்லை.

இனி மாதிரிக்காக நூலின் முதல் பாடலையும்

இறுதிப் பாடலையும் காண்பாம் :

(முதல் பாடல்)

' நந்திபெம்மான் ஆலமர்ந்தோனம்பனிறை சோதிசெம்மல் அந்திவண்ணன் தாணுதித்தன் ஆனந்தன் - இந்தினன்தீ முக்களுன் ஐந்து முகன் திகம்ப ரன்சடையன் நக்க னெண்டோ ளன் பிஞ் ஞகன்.” இஃது உயர்திணைப் படலத்தில் தெய்வ வர்க்கத்தில்

சிவன் பெயர்களைக் கூறும் பாடலாகும்.

(இறுதிப் பாடல்)

" காதமொடு சாமாத்தங் காவதமுக் கூப்பாடாம் கோதில்கவி யூதமிரு கூப்பாடாம் - ஒதுநல்ல நானூறு விற்கிடை கோழிப்பறவைத் தூரமே தான வது கிரவுஞ் சம்.” இது குணகாமப் படலத்தில் உயிரில் பொருட் குண வர்க்கத்தின் இறுதிப் பாடல்-அதாவது நூலின் இறுதிப் பாடல் ஆகும். இதில் தொலைவைக் குறிக் கும் காதம், காவதம் முதலிய பெயர்கள் பேசப்பட்

டுள்ளன.