பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468

468

அவற்றின் இடங்களில் வந்த மொழிச் சொற்களே ஆணிவேர் விட்டு நின்று நிலைத்து விட்டன.

(6) இருபதாம் நூற்றாண்டு அறிவியல் உலகத் தில் கண்டுபிடிக்கப்படும் புதுப் புதுக் கலைப் பொருள்கட் குரிய பெயர்கள், சொந்த மொழியில் பெயர்க்கப் படுவதன்றி, ஒரு சிறிது திரிந்தோ அல்லது அப்படியோ எடுத்தாளப்படுவதாலும் சொற்கள் பெருகுகின்றன.

சொல் பெருகிய கதை இதுதான்!