இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
16
திருச்சினாப்பள்ளி புராதன சரித்திரம்.
7-ம் அதிகாரம்.
பாண்டிய சேர சிங்களர்.
ஜடாவர்ம சுந்தர பாண்டியன் I (1173-1183) நெல்லூர் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டினான். அவன் சாஸனங்கள் நெல்லூர், தஞ்சாவூர், ஸ்ரீரங்கம் முதலிய இடங்களில் காணப்பட்டிருக்கின்றன. அவன் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் ஆலயத்தின் விமானத்தைத் தங்க முலாம்